news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews வைகை அணையில் இருந்து 900 கன அடி தண்ணீர் திறப்பு... மதுரை, திண்டுக்கல் மாவட்ட முதல் போக பாசனத்திற்காக திறப்பு
tv

Also Watch

tv

Read this

வைகை அணையில் இருந்து 900 கன அடி தண்ணீர் திறப்பு... மதுரை, திண்டுக்கல் மாவட்ட முதல் போக பாசனத்திற்காக திறப்பு

தேனி - வைகை அணை

18

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Theni

மதுரை மற்றும் திண்டுக்கல் மாவட்ட முதல் போக பாசனத்திற்காக தேனி மாவட்டத்தில் உள்ள வைகை அணையில் இருந்து 900 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.

இதன் மூலம் மதுரை மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 45 ஆயிரத்து 41 ஏக்கர் விளை நிலம் பாசன வசதி பெறும்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, மூர்த்தி மற்றும் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அணையில் இருந்து 120 நாட்கள் தண்ணீர் திறக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நைட் 11 மணிக்கு மெசேஜ் அனுப்புனாரு.. ஆனா காலையில உயிரோட இல்ல.

1
2 hrs 18 mins agoshare
Bhagyaraj audiobutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau