news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews சிறுமியின் கழுத்தில் கத்தரிக்கோலை வைத்து மிரட்டிய நபர் மிரட்டல் நபரிடம் சிக்கி பயத்தில் அலறிய 7 வயது சிறுமி
tv

Also Watch

tv

Read this

சிறுமியின் கழுத்தில் கத்தரிக்கோலை வைத்து மிரட்டிய நபர் மிரட்டல் நபரிடம் சிக்கி பயத்தில் அலறிய 7 வயது சிறுமி

பவுஞ்சூர், செங்கல்பட்டு

44

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
CGL Hospital issue

செங்கல்பட்டு மாவட்டம் பவுஞ்சூர் ஆரம்ப சுகாதார மருத்துவமனையில் 7 வயது சிறுமியின் கழுத்தில் கத்தரிக்கோலை வைத்து கொலை செய்து விடுவதாக ஒருவன் மிரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது

மேலகண்டை கிராமத்தை சேர்ந்த தமிழரசி, தனது மகள் யாஷிகாவை சிகிச்சைக்காக அழைத்து சென்ற நிலையில், மணிகண்டன் என்பவன் திடீரென மிரட்டியதால் சிறுமி பயத்தில் அலறினார்.

ஒருகட்டத்தில் சிறுமியை மணிகண்டன் விடுவித்த பிறகு, அங்கிருந்தவர்கள் அவனை மடக்கி பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். மணிகண்டன் கஞ்சா அல்லது மதுபோதையில் இருந்தானா அல்லது மனநலம் பாதிக்கப்பட்டவனா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தாய்மாமனாக மாறும் தமிழக முதல்வர், இனி ஒவ்வொரு வீட்டிலும் உங்கள் விஜய்

12
41 mins agoshare
தாய்மாமனாக மாறும் தமிழக முதல்வர்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau