news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews அந்தியூர் அருகே புதர் மண்டிக் கிடக்கும் பூங்கா... பராமரிப்பில்லாத பூங்காவில் சமூக விரோத செயல்கள்
tv

Also Watch

tv

Read this

அந்தியூர் அருகே புதர் மண்டிக் கிடக்கும் பூங்கா... பராமரிப்பில்லாத பூங்காவில் சமூக விரோத செயல்கள்

அந்தியூர், ஈரோடு

15

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Erode

ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே நெருஞ்சிப்பேட்டையில் காவிரி கதவணை மின்நிலையம் அருகே பராமரிப்பின்றி கிடக்கும் பூங்காவை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மரங்கள், அலங்கார வளைவுகள், பூக்களுடன் நந்தவனமாக காணப்பட்ட பூங்காவில் தற்போது புதர்கள் மண்டிக் கிடப்பதால், சமூக விரோத செயல்களும் நடப்பதாக கூறப்படுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தீ விபத்தில் 4000 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் நாசம்

12
7 hrs 12 mins agoshare
மேற்குவங்கம்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved