Also Watch
Read this
By: Web Team

திண்டுக்கல் மாவட்டம் திருமலைக்கேணி காயாங்கொடை கருப்பசாமி கோவிலில் ஆண்கள் மட்டும் கலந்து கொண்ட திருவிழாவில் 300 க்கும் மேற்பட்ட ஆடுகள் வெட்டப்பட்டு பக்தர்களுக்கு கறி பிரசாதமாக வழங்கப்பட்டது. புரட்டாசி மாத திருவிழாவையொட்டி பக்தர்கள் நேர்த்திக்கடனாக செலுத்திய ஆடுகள் வெட்டப்பட்டு விடிய விடிய கறி சமைக்கப்பட்டு படையலிடப்பட்டது.