news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews சாலையோரப் பள்ளத்தில் சாய்ந்து விழுந்த அரசுப் பேருந்து... அதிக வெளிச்சத்தால் பேருந்தின் கட்டுப்பாட்டை இழந்த ஓட்டுநர்
tv

Also Watch

tv

Read this

சாலையோரப் பள்ளத்தில் சாய்ந்து விழுந்த அரசுப் பேருந்து... அதிக வெளிச்சத்தால் பேருந்தின் கட்டுப்பாட்டை இழந்த ஓட்டுநர்

புனல்குளம், புதுக்கோட்டை

57

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
government bus

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே அரசுப் பேருந்து சாலையோர பள்ளத்தில் சாய்ந்து விழுந்து விபத்துக்குள்ளானது.

மதுரையில் இருந்து தஞ்சை நோக்கி 40 பயணிகளுடன் சென்ற அரசுப் பேருந்து புனல்குளம் பகுதியில் சென்றபோது,

எதிரே வந்த வாகனத்தின் LED விளக்கின் அதிக வெளிச்சத்தின் காரணமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாய்ந்து விழுந்தது.

இதில், மூன்று பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பேருந்து கிரேன் உதவியுடன் மீட்கப்பட்டது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பிரதமர் தலைமையில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டம்

0
35 mins agoshare
நிதி ஆயோக் கூட்டம்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved