news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews நெற்பயிர்களை நாசம் செய்யும் காட்டு பன்றிகள் கூட்டம்... காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த முடியாமல் திணறும் விவசாயிகள்
tv

Also Watch

tv

Read this

நெற்பயிர்களை நாசம் செய்யும் காட்டு பன்றிகள் கூட்டம்... காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த முடியாமல் திணறும் விவசாயிகள்

வயலக்காவூர், காஞ்சிபுரம்

54

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Kanchipuram

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே நெற்பயிர்களை காட்டுப்பன்றிகள் நாசம் செய்வதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

வயலக்காவூர் கிராமத்தில் சுமார் 300 ஏக்கரில் நெற் பயிர் பயிரிடப்பட்டுள்ளது.

இந்த பயிர்களை இரவு நேரத்தில், காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தி வருவதாகவும்,

இதை தடுக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டும் கட்டுப்படுத்த முடியாமல் அவதிக்குள்ளாவதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்.

காட்டுப்பன்றிகளை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

வீடு வெடித்து சிதறியதில் தூக்கி வீசப்பட்ட போலீசார்

0
6 mins agoshare
US House fire








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved