Also Watch
Read this
By: Web Team

திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோயிலில் ஒன்பதாம் நாள் நவராத்திரி விழாவில் அம்பாள் மஹிஷாசூரமர்த்தினி அலங்காரத்தில் திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
முன்னதாக பராசக்தி அம்மனுக்கு பால், தயிர், சந்தனம், பன்னீர், தேன் உள்ளிட்ட பல்வேறு வாசனை பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
இதையும் படியுங்கள் : நவராத்திரையை முன்னிட்டு வைக்கப்பட்ட கொலு பொம்மைகள் சிறுவர், சிறுமிகள் பஜனை பாடி உற்சாகம்