Also Watch
Read this
By: Web Team

சென்னை மதுரவாயலில் சர்வதேச அளவில் நடைபெற்ற அபாகஸ் போட்டியில் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தங்களது திறமையை வெளிகாட்டினர். தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து வருகை தந்த மாணவ, மாணவிகள் அபாகஸ் முறையை பயன்படுத்தி வெகு விரைவாக கணக்குகளை பதிவு செய்து அசத்தினர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved