news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews செல்போன் கடையில் மர்ம நபர் ஒருவர் கைவரிசை
tv

Also Watch

tv

Read this

செல்போன் கடையில் மர்ம நபர் ஒருவர் கைவரிசை

சங்கராபுரம் , கள்ளக்குறிச்சி

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
செல்போன் கடை

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த மூங்கில்துறைப்பட்டு பேருந்து நிலையம் அருகே சினேகா செல்ஷாப் உள்ளது இந்த கடை உரிமையாளர் அரிகிருஷ்ணன் டீ குடிக்க சென்ற நேரத்தில் அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் செல்போன் கடைக்குள் புகுந்து கடையில் உள்ள ஒரு செல்போனை மட்டும் திருடிச் செல்லும் சிசிடிவி காச்சி பதிவாகி உள்ளது.

பதிவானதை கண்ட கடையின் உரிமையாளர் அதிர்ச்சி அடைந்து அருகில் உள்ள மூங்கில்துறைப்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தார் புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் வழக்குப்பதிந்து மர்ம நபர் யார் என்பது குறித்து வலைவீச்சு தேடி வருகின்றனர்.

Related Link
கோழியை பிடிக்க சிறுத்தை பாய்ந்ததன் சிசிடிவி காட்சி

கோழியை பிடிக்க சிறுத்தை பாய்ந்ததன் சிசிடிவி காட்சி

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஐபிஎல்-ல் இருந்து ஓய்வு பெறுவது குறித்து தோனி பரிசீலனை

1
6 mins agoshare
தோனி பரிசீலனை








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau