news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews மலை உச்சியில் குரங்குகளுக்கு பழங்கள் கொடுத்தபோது விபரீதம்
tv

Also Watch

tv

Read this

மலை உச்சியில் குரங்குகளுக்கு பழங்கள் கொடுத்தபோது விபரீதம்

தூத்துக்குடி, கோவில்பட்டி

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
கோவில்பட்டி

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே தெற்கு திட்டங்குளத்தைச் சேர்ந்தர் அனிதா (24), ஓட்டப்பிடாரம் தாலுகா ஓசனூத்தைச் சேர்ந்தர் சுரேஷ் (29). வெளிநாட்டில் வேலை செய்து வரும் சுரேஷுக்கும் அனிதாவிற்கும் கடந்த மாதம் திருமணம் நடைபெற்றுள்ளது.


இருவரும் இன்று மாலை கயத்தாறு அருகே உள்ள கழுகுமலை அருள்மிகு கழுகாசலமூர்த்தி கோயிலில் சுவாமி தரிசனம் செய்துள்ளனர் பின்னர் மலை உச்சியில் உள்ள உச்சிப்பிள்ளையார் கோயிலுக்கு சென்ற தம்பதியினர், கையில் வைத்திருந்த பழங்களை குரங்குகளுக்கு கொடுத்ததாக கூறப்படுகிறது.

Related Link
5 வயது சிறுமியை கடத்த முயன்ற அசாம் இளைஞர் கைது

5 வயது சிறுமியை கடத்த முயன்ற அசாம் இளைஞர் கைது

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பாக்யராஜின் உடல் அடக்கம்.. பார்த்திபன் கொடுத்த முக்கிய அறிவிப்பு..!!

0
11 mins agoshare
Parthibanbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau