news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews சாலையில் நடந்து சென்ற ஒற்றைக் காட்டு யானை
tv

Also Watch

tv

Read this

சாலையில் நடந்து சென்ற ஒற்றைக் காட்டு யானை

நவமலை, கோவை

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ஆனைமலை

ஆனைமலை அடுத்த நவமலையில் மின்வாரிய ஊழியர்கள் மற்றும் பழங்குடியினர் என ஏராளமானோர் வசித்து வருகின்றனர் இங்கு உள்ள பழங்குடியின மக்கள் மற்றும் மின்வாரிய ஊழியர்கள் பணி நிமிர்த்தமாக இருசக்கர வாகனத்தில் சென்று வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக ஆழியார் கவியருவி நவமலை சாலையில் குட்டிக் கொம்பன் என்கின்ற ஒற்றைக் காட்டு யானை இப்பகுதியிலேயே முகாமிட்டு நவமலை சாலையில் அவ்வப்போது ஒய்யாரமாக நடை நடந்து வருவதும் பின்பு சாலை ஓரத்தில் மேய்ச்சலில் ஈடுபடுவதுமாக தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

மேலும் இருசக்கர வாகனத்தில் செல்பவர்களை துரத்தி வருவதால் பொதுமக்களின் பாதுகாப்பு நலன் கருதி நவமலை செல்பவர்கள் இருசக்கர வாகனங்களை தவிர்த்து பொது போக்குவரத்தை பயன்படுத்திக் கொள்ளுமாறு வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Related Link
தூய இம்மானுவேல் தேவாலயத்தில் மோசடி

தூய இம்மானுவேல் தேவாலயத்தில் மோசடி

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பழைய பிளாஸ்டிக் குடோனில் பெரும் தீ விபத்து

1
54 mins agoshare
திருச்சி








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau