news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews ரேஷன் கார்டுகளை அடமானமாக வாங்கி அட்டூழியம் உரிமையாளர்களை வரவழைத்து பொருட்களை வாங்கி சென்ற பெண்..!
tv

Also Watch

tv

Read this

ரேஷன் கார்டுகளை அடமானமாக வாங்கி அட்டூழியம் உரிமையாளர்களை வரவழைத்து பொருட்களை வாங்கி சென்ற பெண்..!

பூச்சி நாயக்கன்பட்டி, திண்டுக்கல்

47

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
DGL Ration

திண்டுக்கல் மாவட்டம் பூச்சி நாயக்கன்பட்டி பகுதியில் ரேஷன் கார்டுகளை அடமானமாக வாங்கி வரும் பெண், அடகு வைத்த ஏழை மக்களை வரவழைத்து கடையில் பொருட்களை வாங்கி சென்ற வீடியோ வெளியாகி உள்ளது.

பூச்சி நாயக்கன்பட்டியை சேர்ந்த இந்த பெண் ரேஷன் கடையில் , எண்ணெய், பருப்பு, அரிசி, சர்க்கரை உள்ளிட்டவைகளை வாங்கி அதிக விலைக்கு விற்று வருவதாக சொல்லப்படுகிறது.

இதையும் படியுங்கள் : அரசு மருத்துவர் வீட்டில் சுமார் 100 சவரன் நகை கொள்ளை வீட்டில் ஆட்கள் இல்லாத போது மர்ம நபர்கள் கைவரிசை..!

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இனி தனிப்பாதை, We The Leader, இணையும் மக்கள் கூட்டம்

3
5 mins agoshare
இனி தனிப்பாதை, We The Leader, இணையும் மக்கள் கூட்டம்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved