Also Watch
Read this
By: Web Team

கிருஷ்ணகிரி மாவட்டம் மஞ்சமேடு அருகே இருசக்கர வாகனத்தில் வந்த நபர் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கீழே விழுந்த நிலையில் எதிரே வந்த தனியார் பேருந்து அவர் மீது ஏறி இறங்கி உயிரிழந்த விபத்தின் சிசிடிவி காட்சி வெளியாகியது.
தர்மபுரி மாவட்டம் நாவிதர் நகரை சேர்ந்த சௌந்தரராஜன் என்பவர் மஞ்சமேடு பகுதியில் சலூன் கடை நடத்தி வந்த நிலையில், டீ கடைக்கு சென்றபோது, விபத்து ஏற்பட்டது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved