news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ஆதி திராவிட பெண்ணை ஜாதி ரீதியாக இழிவுபடுத்தியதாக புகார் விநாயகர் கோவிலில் வழிபட சென்றபோது தடுத்து நிறுத்தம்
tv

Also Watch

tv

Read this

ஆதி திராவிட பெண்ணை ஜாதி ரீதியாக இழிவுபடுத்தியதாக புகார் விநாயகர் கோவிலில் வழிபட சென்றபோது தடுத்து நிறுத்தம்

உதகை

31

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Cast issue

உதகையில் விநாயகர் கோவில் விழாவில் ஆதி திராவிட பெண்ணை சாதி ரீதியாக இழிவுபடுத்திய புகாரில் போலீசார் மூன்று பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பிஷப் டவுன் பகுதியில் உள்ள வனத்துறைக்கு சொந்தமான விநாயகர் கோவிலில் கடந்த 2023ஆம் ஆண்டு ஆதிதிராவிட சமூகத்தை சேர்ந்த சகுந்தலா, அபிஷேகத்திற்காக புனித நீரை தலையில் சுமந்து கொண்டு கோவிலுக்குள் செல்ல முற்பட்டபோது சுப்பிரமணி, அந்தோனி, முரளி ஆகியோர் சாதி ரீதியாக இழிவுபடுத்தியது மட்டுமல்லாமல் அதனை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டதாக தெரிகிறது.

இந்நிலையில், சகுந்தலா டி1 காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நைட் 11 மணிக்கு மெசேஜ் அனுப்புனாரு.. ஆனா காலையில உயிரோட இல்ல.

2
3 hrs 4 mins agoshare
Bhagyaraj audiobutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau