Also Watch
Read this
By: Web Team

மதுரை மாநகராட்சியில் வரி முறைகேடு விவகாரம் தொடர்பாக மேயர் பதவி விலக கோரி, மாமன்ற கூட்டத்தில் கடும் அமளியில் ஈடுபட்ட அதிமுக கவுன்சிலர்கள் வெளியேற்றப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
முன்னதாக, மதுரை மேயர் இந்திராணி தலைமையில் நடைபெற்ற மாமன்ற கூட்டத்திற்கு கருப்பு உடை அணிந்து அதிமுக கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.