news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews டாஸ்மாக் கடையில் பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வசூல் டாஸ்மாக் ஊழியரிடம் கேள்வி எழுப்பிய மதுப்பிரியர்
tv

Also Watch

tv

Read this

டாஸ்மாக் கடையில் பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வசூல் டாஸ்மாக் ஊழியரிடம் கேள்வி எழுப்பிய மதுப்பிரியர்

வில்லிவாக்கம், சென்னை

28

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Villivakkam bar issue

சென்னை வில்லிவாக்கத்தில் உள்ள அரசு டாஸ்மாக் மதுக்கடையில், ஒரு மது பாட்டிலுக்கு 10 ரூபாய் என கூடுதல் பணம் வாங்கியதாக, குடிமகன் ஒருவர் ஊழியர்களிடம் கேள்வி எழுப்பிய வீடியோ வெளியாகியுள்ளது.
டாஸ்மாக் கடைகளில் பணம் கூடுதலாக வாங்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழும் நிலையில், வில்லிவாக்கத்தில் 340 ஆம் எண் கொண்ட டாஸ்மாக் கடையில் கேள்வி எழுப்பிய நபர், ஊழியரை பார்த்து, விடுதலை சிறுத்தையில் பெரிய ஆளாக இருந்தால் கூடுதல் பணம் வசூல் செய்வாயா என வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கழிவு கலந்த குடிநீர் பொதுமக்களுக்கு விநியோகம்

0
6 mins agoshare
உறை கிணறு








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau