Also Watch
Read this
By: Web Team

கடலில் எல்லை தாண்டி இலங்கை கடற்பரப்பில் மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 5 பேருக்கு வரும் 26 ஆம் தேதி வரை காவலை நீட்டித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 5 பேரும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved