Also Watch
Read this
By: Web Team

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அதிவேகமாக வந்த தனியார் பேருந்து திடீரென பிரேக் பிடித்து நின்றதால், முன்சீட்டில் அமர்ந்திருந்த தாயின் கையில் இருந்த ஒரு வயது குழந்தை தவறி படிக்கட்டில் விழுந்த சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
முத்துலிங்காபுரம் கிராமத்தை சேர்ந்த மதன்குமார், சகோதரி மற்றும் அவரது இரண்டு குழந்தைகளுடன் வந்து கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டது.
மற்றொரு குழந்தையை கையில் வைத்திருந்த மதன்குமார் பேருந்தின் முன்பகுதிக்கு சென்று விழுந்ததில் அவரது தலையில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது.
இரண்டு குழந்தைகளும் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.