Also Watch
Read this
By: Web Team

உலக ரத்த கொடையாளர் தினத்தை முன்னிட்டு சென்னை மதுரவாயலில் உள்ள ஸ்ரீ மூகாம்பிகை மருத்துவக் கல்லூரியில் ரத்த தான முகாம் நடைபெற்றது.
இந்த முகாமில் மருத்துவ மாணவர்கள், செவிலியர்கள் என நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு ரத்த தானம் செய்தனர்.