Also Watch
Read this
By: Web Team

சேலம் மாவட்டம் மேட்டூரில் சாலையில் வைத்து இரண்டு கும்பல்கள் சரமாரியாக தாக்கி கொண்ட சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
மேட்டூர் நான்கு ரோடு சந்திப்பில் இரண்டு கும்பல் சரமாரியாக தாக்கி கொண்டனர்.
பின்னர் அங்கிருந்து தப்பி சென்ற நிலையில், ஒரே மணி நேரம் கழித்து மீண்டும் சாலையில் வைத்து தாக்கி கொண்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
இதனை வைத்து தாக்குதலுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.