Also Watch
Read this
By: Web Team

தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் உள்ள 60 ஆண்டுகள் பழமை வாய்ந்த புனித ஆரோக்கிய அன்னை தேவாலயத்தில் தேர் பவனி திருவிழா நடைபெற்றது. வண்ண விளக்குகள் அலங்காரத்துடன் வானவேடிக்கைகள் மற்றும் மேளதாளங்களுடன் தேர் பவனி நடைபெற்றது. இதில் பங்கேற்ற ஏராளமான கிறிஸ்தவர்கள் மரியே வாழ்க என்ற கோஷத்துடன் ஊர்வலமாக சென்றனர்.