news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகள் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்
tv

Also Watch

tv

Read this

பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகள் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்

காரைக்குடி, சிவகங்கை

51

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Kkd Sanitory workers protest

பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மாநகராட்சியில் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காரைக்குடி மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட சங்கராபுரம், அரியக்குடி, இலுப்பக்குடி போன்ற பகுதிகளில் 350க்கும் மேற்பட்ட ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் உள்ள நிலையில், அவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி AITUC தொழிற் சங்கத்துடன் இணைந்து மாநகராட்சி அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் நகரில் தூய்மை பணி பாதிக்கும் சூழல் ஏற்பட்டது. 

இதையும் படியுங்கள் :  சென்னை - திருப்பதி NH சாலையில் அதிகாலையில் விபத்து 2 லாரிகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதால் பரபரப்பு

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தமிழகத்தில் விசில் புரட்சி என ஆளுநர் பேச்சு

3
3 mins agoshare
தமிழகத்தில் விசில் புரட்சி என ஆளுநர் பேச்சுbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved