Also Watch
Read this
By: Web Team

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே கனமழை காரணமாக வீடு இடிந்து விழுந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
நாடுகாணி பகுதியை சேர்ந்த சிவன் என்பவரது வீடு கனமழைக்கு தாக்குபிடிக்க முடியாமல் இடிந்து விழுந்தது.
அப்போது வீட்டில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.