Also Watch
Read this
By: Web Team

பெரம்பலூர் மாவட்டம் வெண்பாவூர் கிராமத்தில் மக்காச்சோள வயலில் அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி பெண் உட்பட 2 பேர் உயிரிழந்தனர். காட்டுப்பன்றியிடமிருந்து பயிரை காப்பாற்றுவதற்காக தாம் அமைத்த மின்வேலியில் தவறுதலாக சிக்கி விவசாயி பெரியசாமியும், அருகிலுள்ள வயலுக்கு சொந்தக்கார பெண் செல்லம்மாளும் உயிரிழந்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved