news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews காலாவதியான ORS பவுடர் வழங்கியதாக புகார் மருத்துவமனையை முற்றுகையிட்ட குடும்பத்தினர்..!
tv

Also Watch

tv

Read this

காலாவதியான ORS பவுடர் வழங்கியதாக புகார் மருத்துவமனையை முற்றுகையிட்ட குடும்பத்தினர்..!

திருப்பூர்

18

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Expired  ORS Powder

திருப்பூரில் கர்ப்பிணிக்கு காலாவதியான ORS பவுடர் வழங்கியதாக கூறி தாய் சேய் நல மருத்துவமனையை குடும்பத்தினர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

வான்மதி என்ற ஐந்து மாத கர்ப்பிணி அவிநாசி சாலையில் உள்ள மாநகராட்சி டி.எஸ்.கே. மகப்பேறு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்ற போது கொடுக்கப்பட்ட பவுடர் காலாவதியானதை பார்த்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதையும் படியுங்கள் :பேருந்து வசதி குறைவாக இருப்பதனால் ஆபத்தான பயணம் மாணவர்கள் படியில் தொங்கி கொண்டு செல்லும் அவல நிலை..!

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தாய்மாமனாக மாறும் தமிழக முதல்வர், இனி ஒவ்வொரு வீட்டிலும் உங்கள் விஜய்

15
10 hrs 51 mins agoshare
தாய்மாமனாக மாறும் தமிழக முதல்வர்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau