news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews வேட்டியம்பட்டியில் முதன் முறையாக எருது விடும் விழா... 300 க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்பு
tv

Also Watch

tv

Read this

வேட்டியம்பட்டியில் முதன் முறையாக எருது விடும் விழா... 300 க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்பு

வேட்டியம்பட்டி, கிருஷ்ணகிரி

47

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Krishnagiri

கிருஷ்ணகிரி மாவட்டம் வேட்டியம்பட்டியில் நடந்த எருது விடும் விழாவில் ஏராளமான காளைகள் பங்கேற்று சீறிப்பாய்ந்தன.

வேட்டையம்பட்டி பகுதியில் முதல் முறையாக நடைபெற்ற எருது விடும் திருவிழாவில் தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 300 க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.

போட்டியில் குறிப்பிடப்பட்ட தூரத்தை குறைவான வினாடிகளில் கடந்த காளைகளுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்ட நிலையில் சீறி பாய்ந்த காளைகளை பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.


இதையும் படியுங்கள் : கல்லணையில் குவிந்த சுற்றுலா பயணிகள் கூட்டம்... ஆர்ப்பரித்து வரும் தண்ணீரில் நீராடிய மக்கள்



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தவெக ஆதரவை கடன் பெற்றதாக கூறுவதா? - முதல்வர் விஜய் கண்டனம்

6
7 hrs 20 mins agoshare
முதல்வர் விஜய் கண்டனம்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved