news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் விடுவிப்பு
tv

Also Watch

tv

Read this

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் விடுவிப்பு

விமான நிலையம், சென்னை

8

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
சென்னை மீனவர்கள்

சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் விடுவிப்பு  : 

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்கள் 19 பேர் விடுவிக்கப்பட்ட நிலையில் அவர்கள் சென்னை விமானம் நிலையம் வந்தடைந்தனர். கடந்த மார்ச் 25 ம் தேதி நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமநாதபுரம் மீனவர்களை எல்லைத் தாண்டி மீன்பிடித்தாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

இலங்கையில் சிறையில் அடைக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் 19 மீனவர்களும் விடுதலை செய்யப்பட்டனர்.

Related Link
3,000 மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார்

3,000 மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார்



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக அரசு வென்றது

4
18 mins agoshare
தவெக அரசு வென்றதுbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved