Also Watch
Read this
By: Web Team

கலைமாமணி விருது பெற்ற பிரபல நாட்டுப்புற பாடகி கொல்லங்குடி கருப்பாயி வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார்.
சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அடுத்த கொல்லங்குடி கிராமத்தை சேர்ந்த பிரபல நாட்டுப்புற பாடகி கருப்பாயி 99 வயதில் உயிரிழந்த நிலையில்,
அப்பகுதி மக்கள் அஞ்சலி செலுத்தினர்.