news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews இரண்டு ஆண்டுகளாக குடிநீருக்கு தவிப்பு, முற்றுகை
tv

Also Watch

tv

Read this

இரண்டு ஆண்டுகளாக குடிநீருக்கு தவிப்பு, முற்றுகை

நீலகிரி

45

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
water issue

கடந்த 2 வருடங்களாக, குடிநீர் முறையாக வரவில்லை எனக்கூறி, கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு நிலவியது.
நீலகிரி மாவட்டம், கீழ் கோத்தகிரி பகுதியில் உள்ள புது காலனியில், சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்நிலையில், கடந்த 2 வருடங்களாக குடிநீர் சரிவர வராததால், பலமுறை தேனோடு பஞ்சாயத்து அலுவலகத்தில், பொது மக்கள் புகார் தெரிவித்தனர். ஆனால், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில், பஞ்சாயத்து அலுவலகம் முன்பு புது காலனி பொது மக்கள் உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டனர். அப்போது, காவல் துறையினர் திடீரென அனுமதி இல்லையென கூறவே, சலசலப்பு ஏற்பட்டது.

அப்போது, கோத்தகிரி வட்டார வளர்ச்சி அலுவலர் சிவக்குமார் தலைமையில், பேச்சுவார்த்தை நடத்தி, ஒரு மாதத்திற்குள் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததால், பொது மக்கள் கலைந்து சென்றனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தாய்மாமனாக மாறும் தமிழக முதல்வர், இனி ஒவ்வொரு வீட்டிலும் உங்கள் விஜய்

15
13 hrs 39 mins agoshare
தாய்மாமனாக மாறும் தமிழக முதல்வர்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau