news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews அண்ணாமலையார் கோவிலில் வெளிநாட்டு பக்தர்கள் தரிசனம் ருத்ர பாராயணம் பாடி வழிபாடு நடத்திய வெளிநாட்டு பக்தர்கள்
tv

Also Watch

tv

Read this

அண்ணாமலையார் கோவிலில் வெளிநாட்டு பக்தர்கள் தரிசனம் ருத்ர பாராயணம் பாடி வழிபாடு நடத்திய வெளிநாட்டு பக்தர்கள்

திருவண்ணாலை

35

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TVM Foreigners singing song

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் வெளிநாட்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்து ருத்ர பாராயணம் பாடலை பாடி வழிபாடு நடத்தினர். அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் நாடுகளை சேர்ந்த 110 பக்தர்கள் அண்ணாமலையார் கோவிலுக்கு வருகை புரிந்து, சம்பந்த விநாயகர் சந்நிதி, அண்ணாமலையார் சந்நிதி மற்றும் உண்ணாமுலை அம்மன் சந்நிதி உள்ளிட்ட பல்வேறு பிரகாரங்களில் வழிபட்டனர்.

இதையும் படியுங்கள் : விவசாயம் செழிக்க வேண்டி நடைபெற்ற திருவிளக்கு பூஜை 2,007 பெண்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினர்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

குஜராத்துக்கு ரூ.18,778 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள்

2
17 hrs 13 mins agoshare
பிரதமர் மோடி








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved