news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி கந்தூரி விழா
tv

Also Watch

tv

Read this

மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி கந்தூரி விழா

20 ஆயிரம் பேருக்கு அன்னதானம்

51

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Ganduri festival.

திண்டுக்கல் மாவட்டம், பேகம்பூரில் நடைபெற்ற மத நல்லிணக்க கந்தூரி விழாவில், சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 20 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கரீபுன் நவாஸ் கந்தூரி குழுவினர் சார்பில், ஆண்டுதோறும் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி நடைபெற்று வரும் இந்த விழா, நடப்பாண்டு 8ஆவது ஆண்டாக தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில், சாதி, மத பேதமின்றி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 20 ஆயிரம் பேருக்கு, சுட சுட பிரியாணி வழங்கப்பட்டது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

வெள்ளை அறிக்கை - தமிழ்நாடு அரசுக்கு ஆளுநர் பாராட்டு

2
10 mins agoshare
news imagebutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved