Also Watch
Read this
By: Web Team

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் விலை உயர்ந்த செல்போன்களை திருடிய ஆந்திராவை சேர்ந்த 4 பேர் மற்றும் ஒடிசாவை சேர்ந்த ஒரு சிறுவர் உட்பட 5 பேரை திருப்பூர் மாவட்டம் அவிநாசி போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 79 செல்போன் மற்றும் இரண்டு கார் பறிமுதல் செய்யப்பட்டது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved