news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews முன்னறிவிப்பின்றி இடித்து அகற்றப்பட்ட கல்லறைகள் அரசு அதிகாரிகளை முற்றுகையிட்டு மக்கள் வாக்குவாதம்
tv

Also Watch

tv

Read this

முன்னறிவிப்பின்றி இடித்து அகற்றப்பட்ட கல்லறைகள் அரசு அதிகாரிகளை முற்றுகையிட்டு மக்கள் வாக்குவாதம்

ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம்

21

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
KNC Sudukadu protest

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே ஆயக்கொளத்தூர் பகுதியில் சாலைப் பணிக்காக முன்னறிவிப்பின்றி கல்லறைகள் அகற்றப்பட்டதால், அரசு அதிகாரிகளை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

ஆய கொளத்தூர் பகுதியில் உள்ள சுடுகாடு அருகே எண்ணூர்-மகாபலிபுரம் சாலை அமையவுள்ள நிலையில், சுடுகாட்டிற்கு மாற்று இடம் மற்றும் இழப்பீடு தருவதாக அறிவித்துவிட்டு திடீரென கல்லறைகளை இடித்ததாக புகார் எழுந்தது.

இந்நிலையில் இடிந்த மகனின் கல்லறையை கண்டு தாய் ஒருவர் கதறி அழும் காட்சி காண்போரை சோகத்தில் ஆழ்த்தியது.

இதையும் படியுங்கள் :  ஓவேலியில் பொதுமக்களை அச்சுறுத்திய யானைக்கு முதல் மயக்க ஊசியை செலுத்திய வனத்துறையினர்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நைட் 11 மணிக்கு மெசேஜ் அனுப்புனாரு.. ஆனா காலையில உயிரோட இல்ல.

1
2 hrs 13 mins agoshare
Bhagyaraj audiobutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau