Also Watch
Read this
By: Web Team

டிட்வா புயல் காரணமாக திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் விடிய விடிய கனமழை பெய்த நிலையில், தெற்குகாடு பகுதியில் குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்தது. முழங்கால் அளவு தேங்கியுள்ள மழை நீரால், அத்தியாவசிய தேவைகளுக்காக கூட வீட்டிலிருந்து வெளியே வர முடியாத நிலை உள்ளதாக கூறிய மக்கள், நிரந்தர தீர்வு ஏற்பட உரிய வடிகால் வசதி அமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.