news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews கொல்லம்பாளையத்தில் கொட்டித்தீர்த்த கனமழை மழைநீருடன் கலந்து வீடுகளுக்குள் புகுந்த சாக்கடை
tv

Also Watch

tv

Read this

கொல்லம்பாளையத்தில் கொட்டித்தீர்த்த கனமழை மழைநீருடன் கலந்து வீடுகளுக்குள் புகுந்த சாக்கடை

கொல்லம்பாளையம், ஈரோடு

32

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ERD Rain water and Sewer water

ஈரோட்டில் வெளுத்து வாங்கிய கனமழை காரணமாக வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். கொல்லம்பாளையம் பகுதி கட்டபொம்மன் வீதியில் உள்ள தாழ்வான வீடுகளுக்குள் மழைநீருடன் சாக்கடை கழிவு நீரும் புகுந்தது. குடியிருப்பு வாசிகள் பாத்திரங்களை கொண்டு மழைநீரை வாரியிறைத்து வெளியேற்றும் நிலை ஏற்பட்டது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

வானிலையில் திடீர் மாற்றம், எச்சரிக்கை

5
24 mins agoshare
news imagebutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau