news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை கொன்ற கணவர் மண்வெட்டியின் கைப்பிடியால் அடித்து கொ**
tv

Also Watch

tv

Read this

நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை கொன்ற கணவர் மண்வெட்டியின் கைப்பிடியால் அடித்து கொ**

தாராபுரம், திருப்பூர்

20

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TPR Murder

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு, மண்வெட்டியின் கைப்பிடியால் அடித்து கொலை செய்த கணவர், கரூர் சிந்தாமணிப்பட்டி காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

கரூர் கம்பளியம்பட்டியை சேர்ந்த நாகராஜ், தாராபுரத்தில் புதிதாக கட்டப்படும் ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டுமானப் பணியில் ஒப்பந்த பணியாளராக வேலை செய்து வந்தார்.

மனைவி ராஜகுமாரி மீது சந்தேகப்பட்டு நாகராஜ் அவரை அடித்து உதைத்த நிலையில், கடந்த 10 நாட்களுக்கு முன் அவர் தாய் வீட்டிற்கு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. அவரை சமாதானம் செய்து அழைத்து வந்த நாகராஜ், மது அருந்திவிட்டு மீண்டும் சண்டையிட்டு மனைவியை கொலை செய்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பட்டு திருந்துங்கள், அப்போது தான் புத்தி வரும் - நடிகர் சத்யராஜ் கோபம்

3
14 mins agoshare
கண் கலங்கிய நடிகர் சத்யராஜ்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved