Also Watch
Read this
By: Web Team

தென்காசி மாவட்டம், பொட்டல்புதூரில் உள்ள புகழ்பெற்ற முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசலில் கந்தூரி விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. உள்ளூரை மட்டுமின்றி வெளியூரை சேர்ந்த பலரும் கலந்து கொண்ட இந்த விழாவில், போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
இதையும் படியுங்கள் : கீழ் பவானி கால்வாய் கரையோர மரங்களை வெட்டிய மர்மநபர்களை வாகனத்துடன் சிறைபிடித்த மக்கள்
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved