news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews கரூர் துயர சம்பவம் - கொலை வழக்கு பதிய வேண்டும் எந்த அரசியல் கட்சிகளுக்கும் ரோட் ஷோ அனுமதி அளிக்க கூடாது
tv

Also Watch

tv

Read this

கரூர் துயர சம்பவம் - கொலை வழக்கு பதிய வேண்டும் எந்த அரசியல் கட்சிகளுக்கும் ரோட் ஷோ அனுமதி அளிக்க கூடாது

கிருஷ்ணகிரி

27

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Velmurugan press meet

கரூர் துயர சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யவேண்டும் என தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.

கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், இனி வரும் காலங்களில் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்த கூடிய அரசியல் கட்சிகளின் ரோட்ஷோ நிகழ்ச்சிகளுக்கு அனுமதி அளிக்க கூடாது என தெரிவித்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

குஜராத்துக்கு ரூ.18,778 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள்

2
17 hrs 24 mins agoshare
பிரதமர் மோடி








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved