news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews புதுவசூரில் 92 அடி உயர முருகன் சிலைக்கு கும்பாபிஷேகம் தீர்த்தகிரி மலையில் உள்ள சிலைக்கு ட்ரோன் மூலம் புனிதநீர் தெளிப்பு..!
tv

Also Watch

tv

Read this

புதுவசூரில் 92 அடி உயர முருகன் சிலைக்கு கும்பாபிஷேகம் தீர்த்தகிரி மலையில் உள்ள சிலைக்கு ட்ரோன் மூலம் புனிதநீர் தெளிப்பு..!

புதுவசூர், வேலூர்

39

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Vellore murugan

வேலூர் அருகே புதுவசூர் பகுதியில் உள்ள தீர்த்தகிரி மலையின் மேல் அமைக்கப்பட்ட 92 அடி உயர முருகன் சிலைக்கு கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.

உலகின் மூன்றாவது மிக உயரமானது எனக் கூறப்படும் முருகன் சிலையின் மீது ட்ரோன் மூலம் புனித நீர் ஊற்றப்பட்டது.

அரோகரா அரோகரா என்ற பக்தி கோஷத்துடன் ஏராளமான பக்தர்கள் கும்பாபிஷேகத்தை தரிசித்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தீ விபத்தில் 4000 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் நாசம்

8
3 hrs 0 min agoshare
மேற்குவங்கம்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved