news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews மின்சார ரயில் மீது பாட்டிலை வீசியதாக கூலித்தொழிலாளி கைது
tv

Also Watch

tv

Read this

மின்சார ரயில் மீது பாட்டிலை வீசியதாக கூலித்தொழிலாளி கைது

சென்னை

14

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
chn rAILWAY

சென்னை வியாசர்பாடி அருகே மின்சார ரயில் மீது பாட்டில் வீசியதாக, நடைபாதையில் தங்கி கூலி வேலை செய்து வந்த தொழிலாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 47 வயதான கேப்ரியல் துரைசாமி என்ற அந்த நபர், மதுபோதையில் மின்சார ரயில் மீது பாட்டிலை வீசியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில், ரயிலில் பயணித்த வேப்பம்பட்டு கிராமத்தை சேர்ந்த 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

இதையும் படியுங்கள் : கோவில் கடலில் தவெக கொடியுடன் நின்ற இளைஞர்கள்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 200 ரூபாய் சரிவு

0
3 mins agoshare
இன்றைய தங்கம் விலை








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved