Also Watch
Read this
By: Web Team

திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாக தனியார் உணவகத்தில் கர்ப்பிணிக்கு வாங்கிய இட்லி சாம்பாரில் பல்லி இறந்து கிடந்ததை தொடர்ந்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அந்த உணவகத்திற்கு சீல் வைத்தனர்.
வடுககுடி கிராமத்தை சேர்ந்த கௌசல்யா 2ஆவது பிரசவத்துக்காக இந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்,
அவரது தந்தை ஜெயராமன் உணவகத்தில் மகளுக்காக வாங்கி வந்த இட்லி சாம்பாரில் பல்லி இறந்து கிடந்தது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved