Also Watch
Read this
By: Web Team

கரூரில் அமைந்துள்ள ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் நவராத்திரி இரண்டாம் நாளை முன்னிட்டு புகழ்பெற்ற சோழர் மண்டபத்தில் முருகப்பெருமான் முழு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அணிவித்து அருள் பாலித்த முருகப்பெருமானை பக்தர்கள் தரிசனம் செய்தனர்.