news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews 151 ஆடுகளை பலியிட்டு முனியப்பன் சாமிக்கு நேர்த்திக்கடன் உணவு சமைத்து பொதுமக்களுக்கு வழங்கிய லாரி ஓட்டுநர்
tv

Also Watch

tv

Read this

151 ஆடுகளை பலியிட்டு முனியப்பன் சாமிக்கு நேர்த்திக்கடன் உணவு சமைத்து பொதுமக்களுக்கு வழங்கிய லாரி ஓட்டுநர்

தருமபுரி

24

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
DMP Nerthikadan

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே லாரி ஓட்டுநர் ஒருவர் முனியப்பன் கோயிலுக்கு 151 ஆடுகளை பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்தி, உணவு சமைத்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.

கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட பி.அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த தங்கராஜ் பல மருத்துவமனைகளுக்கு சென்றும் குணமாகாததால், முனியப்பன் கோயிலில் வேண்டிக் கொண்டார். அதன் பிறகு பூரண குணமடைந்த நிலையில், வேண்டுதலை நிறைவேற்றியுள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக சென்ற வேன் விபத்து

4
4 hrs 50 mins agoshare
வேன் விபத்து








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved