Also Watch
Read this
By: Web Team

தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதால் பலருக்கும் சந்தேகம் எழுந்துள்ளது. 100 நாள் வேலைதிட்ட பணியாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஊதியத்தை இந்தியன் வங்கி ஊழியர்கள் கையாடல் செய்ததாக கூறப்பட்ட நிலையில், ஊதியம் வழங்கும் பிரிவில் பணியாற்றி வந்த ஒப்பந்த பணியாளர் தீபா தற்கொலை செய்துகொண்டார்.