news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews நகைக்காக ஒன்றரை சிறுவனை கடந்த முயன்ற மர்ம நபர்கள்... சம்பவம் தொடர்பாக 4 பேரை கைது செய்த காவல்துறை
tv

Also Watch

tv

Read this

நகைக்காக ஒன்றரை சிறுவனை கடந்த முயன்ற மர்ம நபர்கள்... சம்பவம் தொடர்பாக 4 பேரை கைது செய்த காவல்துறை

வளநாடு, திருச்சி

28

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Trichy

திருச்சி மாவட்டம் வளநாடு அருகே நகைக்காக ஒன்றரை வயது குழந்தையை கடத்தியது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

பெருமாள் என்பவர் வீட்டில் நுழைந்த மர்ம நபர்கள், 2 செல்போன் மற்றும் பணத்தோடு ஒன்றரை வயது குழந்தையும் தூக்கி சென்றுள்ளனர்.

அந்த குழந்தை சத்தம் எழுப்பியதை அடுத்து, கழுத்தில் இருந்த தங்க தாயத்தை பறித்துக் கொண்டு இறக்கி விட்டுள்ளனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தாய்மாமனாக மாறும் தமிழக முதல்வர், இனி ஒவ்வொரு வீட்டிலும் உங்கள் விஜய்

15
10 hrs 23 mins agoshare
தாய்மாமனாக மாறும் தமிழக முதல்வர்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau