Also Watch
Read this
By: Web Team

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் பேரூராட்சி மன்ற கூட்டத்தின் போது, செயல் அலுவலரை கண்டித்து பேரூராட்சி தலைவி உள்பட 18 கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர். அடிப்படை வசதிகளை செய்து தருவது தொடர்பான தீர்மானங்களை நிறைவேற்றுவதில் செயல் அலுவலர் தாமதப்படுத்துவதாக கவுன்சிலர்கள் புகார் தெரிவித்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved