Also Watch
Read this
By: Web Team

ஓசோன் தினத்தை முன்னிட்டு மாமல்லபுரம் அடுத்த மணமை ஊராட்சி ஏரிக்கரை பகுதியில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
செங்கல்பட்டு மாவட்டம், மணமை ஊராட்சியில் உள்ள ஏரிக்கரையில் இன்விட்டி மற்றும் எஸ்.எல்.லூமேக்ஸ் நிறுவனம் இணைந்து இயற்கை சுற்றுச்சூழலை பாதுகாத்திடவும், மண் அரிப்பை தடுத்திடவும், நீர் வளத்தை பாதுகாக்கும் நோக்கில், ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் விழா இன்று நடைபெற்றது. முதல் கட்டமாக 500 மரக்கன்றுகள் நடப்பட்டன.