news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews ஒசூரில் சர்க்யூட் போர்டு நிறுவனம் திறப்பு; முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல்
tv

Also Watch

tv

Read this

ஒசூரில் சர்க்யூட் போர்டு நிறுவனம் திறப்பு; முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல்

கிருஷ்ணகிரி

26

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
cm

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் எல்காட் பூங்காவில் அமைய உள்ள சர்க்யூட் போர்டு நிறுவனத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
அசன்ட் சர்க்யூட் நிறுவனம் சார்பில் 1100 கோடி ரூபாய் மதிப்பிலான இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் மிகவும் மேம்பட்ட அச்சிடப்பட்ட சர்க்யூட் போர்டு (PCB) உற்பத்தி நிலையத்தின் 2ஆம் அலகை முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.
இந்தியாவில் மின்னணு கூறுகள் உற்பத்தி திட்டத்தின் (ECMS) கீழ் அங்கீகாரம் பெற்ற முதல் PCB உற்பத்தி வசதி, அசென்ட் சர்க்யூட்ஸின் இந்த திட்டமாகும். மேலும், மத்திய அரசின் மின்னணு கூறுகள் உற்பத்தித் திட்டத்தின்(ECMS) கீழ் அங்கீகரிக்கப்பட்ட இந்தியாவின் முதல் PCB உற்பத்தித் திட்டமும் இதுவாகும். இந்த தொழிற்சாலை மூலம் 1,200 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

திமுக கூட்டணி தயவுடன் தவெக ஆட்சி - மு.க.ஸ்டாலின் பேச்சு

5
9 mins agoshare
திமுக கூட்டணி தயவுடன் தவெக ஆட்சி - மு.க.ஸ்டாலின் பேச்சுbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved