Also Watch
Read this
By: Web Team

பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி பாசனத்திற்கு முன்கூட்டியே தண்ணீர் திறப்பது குறித்து ஓரிரு நாட்களில் தெரியவரும் என அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்.
கீழ்பவானி வாய்க்காலில் மதகு சீரமைப்பு பணிகள் விரைந்து நடைபெற்று வருவதாக கூறியவர், விவசாயிகளின் கோரிக்கையை கருத்தில் கொண்டு முன்கூட்டியே தண்ணீர் திறப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என்று கூறினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved