news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews காவிரி ஆற்றில் எந்த நேரத்திலும் 75000 கனஅடி திறக்க வாய்ப்பு
tv

Also Watch

tv

Read this

காவிரி ஆற்றில் எந்த நேரத்திலும் 75000 கனஅடி திறக்க வாய்ப்பு

நீர்வரத்து அதிகரிப்பு

29

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
16

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதால் எந்த நேரத்திலும் காவிரி ஆற்றில் 75 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்படலாம் என, கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் பெய்து வரும் கனமழை காரணமாக நீர்வரத்து 45 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனையடுத்து. மேட்டூர் அணையில் இருந்து 45 ஆயிரம் கன அடி உபரி நீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நீர் திறப்பு மேலும் அதிகரிக்க கூடும் என்பதால் காவிரி ஆற்றில் மக்கள் குளிக்கவோ, இறங்கவோ கூடாது என கரையோர மக்களுக்கு ஒலிப்பெருக்கியின் மூலமாக அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தீ விபத்தில் 4000 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் நாசம்

11
5 hrs 51 mins agoshare
மேற்குவங்கம்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved